ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர்

இளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் அப்துல்கலாம்.

அவர் இம்மண்னை விட்டு மறந்தாலும் அவரின் புகழ் இம்மண்ணை விட்டு மறையப்போவதில்லை. என்றென்றும் நிலைத்திருக்கும்.

அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related posts