விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி

alagi

தி.மு.கவில் தங்களை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க அழகிரி கூறியதாவது:-

கலைஞர் உயிருடன் இருந்தபோது, தம்மை தி.மு.க சேர்த்துக் கொள்வதாக கூறியதாகவும், ஆனால் அதை சிலர் தடுத்து விட்டனர். கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம்.

கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும்.

திமுக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமது தலைமையில் 5 ந்தேதி அமைதிப் பேரணி நடைபெறும். என கூறினார்.

Related posts

Leave a Comment