வல்வெட்டித்துறை நகரசபை சுயேட்சை வசமானது

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சை வேட்பாளர் ச.செல்வேந்திரா தெரிவு இன்று செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சதீஷ் ஏழு வாக்குகளை பெற்றுக்கொண்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சுயேட்சைக் குழு உறுப்பினர் செல்வேந்திரன் எட்டு வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவானார்.

Related posts