தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 22 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. —— தகவல்களின்படி, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மேற்கு கடற்கரை அல்லது மேல் கடல்களில் மதிப்புமிக்க இந்திய சொத்துக்களை குறிவைக்கலாம். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அரேபிய கடலில் ஒரு சிறிய துறைமுகப் பகுதியில் சமீபத்தில் முயற்சி செய்த பாகிஸ்தான்…