Grindsted நகரில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

ஈழத்தமிழினம் வாழ போராடிய போராளிகள், அவர்கள் பக்கம் நின்ற வீரத்தமிழ் மக்கள்களையும்
சிங்களம் இன அழிப்பு செய்த நாற்களை நினைவுகூர்ந்து, மனமுருகி, மலர் துவி, தீபமேற்றி ஈகம்
செய்த எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காவும், அவர்களின் லட்சிய கனவு நிறைவேற வேண்டியும்
இடம்பெறும் ஆராதனையில் அனைவரும் ஓன்று சேர்ந்து பிரார்த்திப்போம்.

காலம்: 17.05.2019
நேரம்: 15.45 – 17.00
இடம்: Grindsted Kirke
Kirke gade 1
7200 Grindsted

Billund நகரசபை
தமிழ் மக்கள்
தொடர்புகளுக்கு :
40418792

Related posts