தமிழ் கல்வியை வளர்க்க நாடகம் மிகச்சிறந்த ஆவணம்

கிறீன்ஸ்ரெட் நகரத்தில் நாடகம் பழகிக் கொண்டிருந்த இளம் மாணவ மாணவியரை சந்தித்து பேசிபோது..

தமிழ் கல்விக்கும் அதன் உயர்வுக்கும், இலக்கிய நாடகங்கள் பேருதவியாக அமையும் என்பதை இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அதைவிட முக்கியம் தமிழ் படிப்பதற்கு பெற்றோரின் கட்டாயத்தில் போதல் கூடாது..

இன்னொரு முக்கிய செய்தி..

மாணவர்கள் தாமாகவே விரும்பி தமிழ் படிக்க போக வேண்டும் என்கிறார்கள்..

மாணவர்கள் தமிழ் கற்பதில் நாட்டம் கொள்வதானால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்.. ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிறார் பெற்றோர் ஒருவர்..

காணொளி சாட்சியமாக இருக்கிறது.. வாருங்கள் காணலாம்..

அலைகள் 01.04.2019

Related posts