நான் ராஜினாமா செய்ய மாட்டேன் – கவலைப்பட வேண்டாம்!

நான் ராஜினாமா செய்ய மாட்டேன். கவலைப்பட வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதை தொடர்ந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts