கொழும்பு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த தேரரின் குரலை அரசு கச்சிதமாக அடக்கவிட்டது இனி அடக்கி வாசிப்பார் தேரர் எனலாம். துறிவிகூட பதவிக்கு விலை போகும் உலகம் அம்மா..

Related posts