யாழ் – இந்திய விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

கொவிட் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவையை உடனடியாக ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இரத்மலான – யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வரையான உள்ளக விமான சேவையையும் உடனடியாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார் டிரவல் பபுல் திட்டத்தின் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாப தெரிவிக்கப்படுகின்றது.

—-

தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்துள்ளார். தன்சானியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கே இவ்வாறு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

—-

Related posts