2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.
இதன்படி இன்று பிற்பகல் 2 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 65%
களுத்துறையில் 60%
ஹம்பாந்தோட்டையில் 60%
மாத்தளை 58%
மொணராகலையில் 56%
கண்டியில் 55%
காலியில் 55%
வன்னியில் 55%
மட்டக்களப்பில் 55%
இரத்தினபுரியில் 55%
திகாமடுல்லையில் 55%
பொலன்னறுவையில் 55%
கம்பஹாவில் 53%
கேகாலையில் 55%
மாத்தறையில் 54%
யாழ்ப்பாணத்தில் 53%
புத்தளத்தில் 52%
திருகோணமலையில் 50%
கொழும்பில் 51%
அனுராதபுரத்தில் 50%
பதுளையில் 50%
குருணாகலையில் 49%

Related posts