அந்தியேட்டி அழைப்பிதழ் (செல்வா அண்ணா)

அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை (செல்வா அண்ணா)

கடந்த 08.10.2019 அன்று சிவபதம் அடைந்த எங்கள் குடும்பத் தலைவனின்
31 ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் 07.11.2019 வியாழக்கிழமை எமது
இல்லத்தில் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து பின்வரும் முகவரியில் மதியம் 13.00 மணிக்கு
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும்
கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும்
வேண்டிக் கொள்கின்றோம்.

Fest lokale
Industrivej 15 A
7200Grindsted

எங்கள் குடும்பத் தலைவரின் மறைவுச் செய்தி அறிந்து இல்லம் நாடி வந்து
ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய
அன்புள்ளங்கள் அனைவருக்கும், மற்றும் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள்
மூலமாக அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலிகள், மலர்வளையம் வைத்து அஞ்சலி
செய்தோருக்கும், மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும்
எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
செல்வன் : (மகன்) + 45 2680 5428
பரணி (மருமகன் ) + 45 2966 2993
ரமேஸ் : (மருமகன்) + 44 786 8747 696

Related posts