சிறீலங்காவில் மேலும் தாக்குதல் நடக்கும் அவுஸ்திரேலியா எச்சரிக்கை

சிறீலங்காவில் அடுத்த தாக்குதல்கள் எந்த நேரமும் நடக்கலாம் அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..

தேவையற்ற பயணங்களை சிறீலங்காவுக்கு செய்ய வேண்டாம் அமெரிக்கா வேண்டுகோள்..

விமான டிக்கட்டுக்களை கான்சல் செய்கிறார்கள் புலம் பெயர் தமிழர்கள்..

அலைகள் 26.04.2019

Related posts