கட்டாய ஓய்வு வயதெல்லை 60.. அதி விசேட வர்த்தமானி

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லையை 60 ஆக அறிவித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

2023 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த விடயம் அமுலுக்கு வருவதாக, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2309/04 எனும் டிசம்பர் 05ஆம் திகதியிடப்பட்டட குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Related posts