பாரதிராஜா வீடு திரும்பினார்

மருத்துவமனையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை வீடு திரும்பினார்.
இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தண்ணீரிலேயே வாழும் பாரதிராஜாவுக்கும் நீர் சத்து இல்லையா என்று மீம்ஸ்கள் பரவின..
தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் .
அங்கு அவர் தொடரந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை வீடு திரும்பினார்.

Related posts