யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி இன்று (17) காலை மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன. அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து துணைவேந்தா் ஸ்ரீசற்குணராஜா இன்றைய தினம் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும்படியும், பிரச்சினைகள் தொடா்பாக பேசுவதற்கு சந்தா்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவா்களிடம் கூறியிருந்தாா்.எனினும் எழுத்தில் முன்வைத்த கோாிக்கை 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை. என கூறி மாணவா்கள் போராட்டத்தை தொடா்ந்தும் முன்னெடுத்தனா்

Related posts