ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரை

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிபதி பரிந்துரை செய்து உள்ளார்.

போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2009 ல் அமெரிக்க மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக

2009 ஆம் ஆண்டு லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இதனை ரொனால்டோ மறுத்து வந்தார்.

இந்த நிலையில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிபதி பரிந்துரை செய்து உள்ளார். மேலும் கேத்ரின் மேயோர்கா வழக்கறிஞர்கள் உரிமை மீறலில் ஈடுபட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Related posts