பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி

95 வயது வரை போராடியவர் பெரியார். பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள். என மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கூறி உள்ளார்.

110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

95 வயது வரை போராடியவர் பெரியார் . பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள். பெரியார் நடத்திய போராட்டங்களை சொல்லத் தொடங்கினால் பேரவையில் 10 நாள் பேச வேண்டும். மேலும் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, ஆண்டு தோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related posts