ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்வேன் - இயக்குனர் அமீர் ஆவேசம்

இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால்இ அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. Read the story »
இளம்புயல் இசை வெளியீட்டு விழா தமிழகத்தில் வரும் வெள்ளி நடைபெறுகிறது !
முத்துமாரியம்மன் கிரியேசன்ஸ் வழங்கும் அலைகள் மூவீஸ் இளம்புயல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா தமிழகத்தில் வரும் வெள்ளி மாலை ஐந்து மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை பிலிம் சேம்பரில் நடைபெறவுள்ள இந்த விழாவில் தமிழகத்தின் பிரபல திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்கள். Read the story »
டென்மார்க்கில் தமிழர்கள் குடியேறி வெள்ளிவிழா ஆண்டு !
யூலைக்கலவரத்தின் பின்னர் தமிழர்கள் குடியேறிய நாடாக டென்மார்க் உள்ளது. புத்தம் புதிய சமுதாயமாக டென்மார்க் வந்த ஈழத்தமிழர் மிகவும் சிறந்த முறையில் இந்த நாட்டில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். டென்மார்க் அரசு அகதிகளாக வருவோருக்கு வழங்கிய கலாச்சார வகுப்புக்கள், டேனிஸ் மொழிக் கல்வி, பல்கலைக்கழகம் வரை கற்பதற்காக வழங்கிய உயரிய வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்தி ஈழத்தமிழர் இந்த நாட்டில் நிலைபேறு பெற்றனர். டென்மார்க்கில் குடியேறிய அனைத்து மற்றய நாட்டு இனங்களையும் விரைவாக முந்திச் சென்று டேனிஸ்காரருக்கு அடுத்தபடியாக வளர்ச்சி பெற்ற சமுதாயமாக மாற்றமடைந்தனர். Read the story »
ஒவ்வொரு நாளும் உன்னதமான நாளே புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாரமொரு சிந்தனைத் தொடர்..
வடக்கும் தெற்கும் சாணாக்கிய சபதம் இரண்டு நாடகங்கள்.
ஈழத்தின் நாடக வரலாற்றை படித்துப் பார்க்கும் எதிர்கால தலை முறையினர்க்கு அங்குள்ள நாடக வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து அறிய முடியாத பல சிறந்த நாடகங்கள் இருக்கின்றன. அவற்றை படிப்படியாக வெளிக் கொண்டுவர வேண்டும். அந்த முயற்சியின் ஓரங்கம் போல இக்கட்டுரை முதலில் இரண்டு நாடகங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒன்று அளவெட்டி பாரதி கலாமன்றத்தின் வடக்கும் தெற்கும், இன்னொன்று வல்வை nஉறலியன்ஸ் நண்பர்களின் சாணாக்கிய சபதம். இரண்டு நாடகங்களும் திரைப்படம் போல இடைவேளைகள் கொண்ட சுமார் 3 மணி நேர நாடகங்கள். Read the story »
அலைகள் வாராந்தப் பழமொழிகள் 01.07.2008
அகமே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற உலகப் புகழ்பெற்ற நூலில் இருந்து..
01. வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இருந்து மறு கட்டத்திற்கு போக தடையாக இருப்பது எது ஈகோ. இதைக் கைவிட்டால் எல்லாமே கிடைக்கும்.
02. ஒரு காகம் வாயில் ஓர் இறைச்சித் துண்டோடு பறந்தது. மற்றக் காகங்கள் எல்லாம் அதை விரட்டித் திரிந்தன. ஒரு கணம் யோசித்த காகம் அந்த ஈகோ என்ற இறைச்சித் துண்டை கைவிட்டது. மற்றக்காகங்கள் எல்லாம் அதற்காக அடிபட்டன, ஈகோவைக் கைவிட்ட காகம் நின்மதிப் பெருமூச்சு விட்டது. Read the story »
News
World News
Cinema News
Other Headlines
வங்கதேசத்தில் பார்வையற்றோர் கிரிக்கெட் அறிமுகம் !உலகின் மிகுந்த கிரிக்கெட் பித்துப் பிடித்த தேசங்களில்...
ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள் கம்ப்யூட்டரில்...
உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாமா ?உங்கள் உடலுக்கு உடற்பயிற்சி மூலம் எவ்வளவு ஆக்ஸிஜன்...
உடற்பயிற்சி செய்ய வியர்க்கவில்லையா?காலை மாலைகளில் நடப்பவர்களும் நீண்ட நேரம் பயிற்சி...
ஊளை சதையைக் குறைக்கும் உணவுகள்எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலமும் வைட்டமின்...
ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் மறு வாக்குப் பதிவு !




