Day: September 19, 2020
போரினால் பாதிக்கப்பட்டு தனித்து வாழும் பெண்ணிற்கு உதவியது தமிழ் கொடி
50 000 கொரோனா மரணங்கள் ஏற்க முடியாது உலக சுகாதார தாபனம்!
நடுத்தர வர்க்கத்தை ஏன் சரியாகச் சித்தரிப்பதில்லை?
திரைப்படங்களில் நடுத்தர வர்க்கத்தை ஏன் சரியாகச் சித்தரிப்பதில்லை என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இவன் தந்திரன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'விக்ரம் வேதா' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்து வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது: "நடுத்தர வர்க்கக் குடும்பங்களை சினிமா ஏன் அழகியலுடன் காட்ட முயல்கிறது. நமது படங்களில் அனைத்துக் கதாபாத்திரங்களும் போதுமான பணவசதி கொண்டவர்களாகவும், அவர்களுடைய இடங்கள் அழகானதாகவும் காட்டப்படுகின்ற. ஏன் நடுத்தர வர்க்கத்தை அதன் உண்மைத்தன்மையுடன் காட்ட நாம் மிகவும் பயப்படுகிறோம்? ஹாலில்…