சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்களின் காணொளி !

வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், நம்பவேண்டும் அப்படி இல்லது போனால் நீ தமிழின துரோகி என்பது எனக்கு புரியாத விடயமாக இருக்கிறது. எங்களுடைய கட்சி அஹிம்சை கட்சி. எங்கள் கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வா “ஈழத்து காந்தி” என்று அழைக்கப்பட்டவர். நான் சொன்னதில் தவறில்லை என்பதை யார் முன்னிலையிலும் எங்கள் கட்சி முன்னிலையிலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Related posts