உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 04

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். அவர் ஸ்திhPயை நோக்கி, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். லூக்கா 7:50 தேவன்பேரில் வைக்கும் விசுவாசத்தால் எப்படி ஆறுதலை, ஆசீர்வாதத்தத்தை கண்டடைவது பற்றி இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வேதம் சொல்கிறது, எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி என்று ரோமர் 3:23. அப்படிப்பட்ட மக்களை தேவன், இலவசமாய் அவருடைய கிருபை யினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு (மரணத்தின்மூலம்) நீதிமான் களாக்குகிறார். அதாவது தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தால் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள உதவுகிறார்;. தேவனைத்தேடி அவர்பேரில் விசுவாசம் வைத்தல் என்பது, தண்ணீரில் அமிழ்ந்து போகும் ஒரு மனிதன், உயிர்காக்கும் மனிதர்களைக் கண்டு, அவர்கள் மூலம் தனது உயிரைக்காத்துக் கொள்வது போன்றது.…