ஐ.தே.முன்னணி தேர்தலை நேர்மையாக எதிர்கொள்ளும்

ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல் பிரசாரத்தை நேர்மையாகவும் கௌரவமாகவும் முன்னெடுக்கும் எனவும் வேட்பாளரின் வெற்றியை இலக்கு வைத்தே செயற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இதனைத் தெரிவித்த பிரதமர், “நாம் செய்ய வேண்டியது எதிரணி வேட்பாளருக்கு ‘ஜம்பர்’ அணிவிப்பது அல்லவென்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதேயாகும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts