மரண அறிவித்தல் : திருமதி கந்தசாமி லூர்த்தம்மா ( Herning – Denmark )


பிறப்பு : 23 SEP 1937 இறப்பு : 26 JUL 2019

வயது 81
வராத்துப்பளை(பிறந்த இடம்)

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி லூர்த்தம்மா அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வலோரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னையா கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், கலைமதி, கலைமகள், அருந்ததி, கலைச்செல்வன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், அன்ரனிதாஸ், புஸ்பதாஸ், கெங்காதரன், கவிதா, நிலாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வலோரியாம்பிள்ளை தேவசகாயம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜானுகா, சகானா, ஜெனுசன், பிரவீன், பிரசன்னா, ஸ்ரெவ்வனி, கிறிஸ்ரினா, லின்சியா, லக்சியா, ஜெனிஸ்ரன், கெவின், ஜான்சி, எட்வின், அஸ்வின், மல்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும், கீடா, மீலஸ்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு : Tuesday, 30 Jul 2019 10:00 AM – 11:00 AM
Hernings sygehus kapel , Overgade 2, 7400 Herning, Denmark
திருப்பலி : Thursday, 01 Aug 2019 11:00 AM – 1:30 PM
Katolsk Menighed Sankt Peter,
Lillelundvej 36,
7400 Herning, Denmark

தொடர்புகளுக்கு :

அகிலன் – மகன் Mobile : +4526822774
கண்ணன் – மகன் Mobile : +4550960020
குமாரி – மகள் Mobile : +4553665431

Related posts