அடுத்த சில வாரங்களில் ஒரு நல்ல செய்தியை கூறுவேன் : மனோ

எதிர்வரும் சில வாரங்களில் நாட்டிற்கு நல்ல செய்தி ஒன்றை கூற இருப்பதாக, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts