டென்மார்க் கோடீஸ்வரரின் பிள்ளைகள் மூவரின் இறுதி யாத்திரை இன்று

சிறீலங்காவில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகளின் இறுதி யாத்திரையும் இன்று மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.

இன்று பி.ப.14.00 மணியளவில் ஓகூஸ் நகரில் உள்ள டொம் கியக்க என்னும் தேவாலயத்தில் இடம் பெற்றது. டென்மார்க் அரச குடும்பத்தினர், ஸ்ரேற்மினிஸ்டர் உள்ளிட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பான செய்தி காணொளி காண்க..

அலைகள் 04.05.2019

Related posts