தற்கொலைக் தாக்குதல் 8 பேரில் ஒருவர் பெண்.. இன்னொருவர் இங்கிலாந்து

சிறீலங்காவில் தாக்குதலை நடத்திய தற்கொலைக்குண்டுதாரிகள் எட்டுப்பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் பெண் என்பது அதிர்ச்சி..!

இன்னொருவர் இங்கிலாந்து அவுஸ்திரேலியா நாடுகளில் படித்தவர்..

அலைகள் 24.04.2019

Related posts