நேற்று உள்ள யாஃகரம்பைகுறிச்சி அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள்.. இலவசமாக வழங்கப்பட்டபோது.. பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
இதுவரை 5000 புத்தகங்கள் தாயகத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இப்பணி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இப்போது நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக மலையம் செல்கிறது பணி.
முதற்கட்டமாக 10.000 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. டென்மார்க் வாழ் தமிழ் மக்களில் சிலர் மனமுவந்து ஆதரவு தருகிறார்கள்.
மக்கள் ஆதரவு தொடர்ந்தால் பணி மேலும் விஸ்த்தரிக்கப்படும் என்கிறார் தாயகத்தில் உள்ள ரியூப் தமிழ் நிர்வாகி டிவானியா முகுந்தன்.
அலைகள் 04.04.2019