கண்களை கவரும் லீக்கோ இல்லம் காண வாருங்கள் உலக அதிசம்..

லீக்கோ என்றொரு இல்லம் – அது
அள்ளுதே கலைகளின் உள்ளம் – இங்கு
காண்பதே கற்பனை வெள்ளம் – அதை
காணட்டும் தமிழரின் உள்ளம்..!
சிறகினை விரித்து பறப்போம் – மூட
மரபினை உடைத்தே நிமிர்வோம்..!
அன்றொரு நாள்..
தமிழகம் தரங்கம்பாடி வந்தார்..
தமிழரின் கற்பனையாம்
காவியங்கள் கற்றார் – இன்று
உலக அரங்கம் பாடி நின்றார்..
காவியக் கற்பனை மறந்தாலும் – இந்த
ஓவியக்கற்பனை போதுமே..
தமிழா நீ மீண்டெழ..

அலைகள் 01.03.2019

Related posts