நாடு திரும்பினார் மஹிந்த ராஜபக்ஷ

இந்தியாவின் பெங்களூரில் நடந்த மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

இன்று மதியம் 12.10 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 08ம் திகதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார்.

Related posts