சுவிற்சலாந்து நாட்டின் இலக்கிய ஆளுமை கங்கைமகனுடன் ஒரு சந்திப்பு

சுவிற்சலாந்தில் வாழும் கங்கைமகன் நூல் வெளியீடு ஒன்றுக்காக டென்மார்க் வந்திருந்தார். அத்தருணம் அவரை சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டி.

நேற்று ஞாயிறு நிலாமுற்றம் அமைப்பினரால் நடத்தப்பட்ட மகிழம்பூவும் அறுகம்புல்லும் என்ற புத்தக வெளியீட்டிலும், நிலாமுற்றம் கவியரங்கத்திலும் பங்கேற்க வந்திருந்தார்.

நயினாதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நயினாதீவை களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை வெளியிட்டபோது அதற்கு தலைமை தாங்கி தனது கருத்துக்களை வைத்திருந்தார்.

அவரிடம் அலைகளுக்காகவும் ரியூப்தமிழிற்காகவும் எடுக்கப்பட்ட பேட்டி..

அலைகள் 28.01.2019 திங்கள்

Related posts